அகரம் Logo
N E W S

டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மறு சீரமைக்க கொடுப்பனவு பெறுவதற்கான விண்ணப்ப படிவம்

 


டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மறு சீரமைக்க நிவாரண தொகையாக ரூபாய் 25, 000 ஐ பெற்றுக் கொள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

அந்த வகையில் தற்போது விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்ப படிவத்தை பார்வையிட மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Battun ஐ Click செய்யவும்.



Post a Comment

Previous Post Next Post