N E W S

டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மறு சீரமைக்க கொடுப்பனவு பெறுவதற்கான விண்ணப்ப படிவம்

 


டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மறு சீரமைக்க நிவாரண தொகையாக ரூபாய் 25, 000 ஐ பெற்றுக் கொள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

அந்த வகையில் தற்போது விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்ப படிவத்தை பார்வையிட மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Battun ஐ Click செய்யவும்.



E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் 📚National Diploma in Teaching [ R ]📚 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ✅ செய்திகள் ✅ பரீட்சை வினாத்தாள்கள் ✅ கடந்த கால வினாத்தாள்கள் ✅ செயலட்டைகள் ✅ பாடக்குறிப்புக்கள் ✅ புத்தகம் & மொடியுள் ✅ அறிக்கைகள் ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post